”நான் சாவிற்கு அச்சப்பட்டவனில்லை. ஆனால் நான் விதித்துக்கொண்ட வேலை முடியும் வரையில் அதற்கான எல்லா முன்னேற்பாடுகளையும் செய்துகொண்டே தீருவேன். ஆனால் அது என்னைத்தாண்டி யாரையும் பாதித்துவிடக்கூடாது என்பதில ...
“இனி நான் இருக்கும் இடத்தில் ஒரு நாய்க்குட்டியை அமரவைத்தாலும் போட்டு வைத்திருக்கும் பாதையில் குறைந்தபட்சம் பத்து வருடங்களுக்கு எந்தக்குறையுமின்றி இந்த நிர்வாகம் சிறப்புற நடக்கும்”
“உடல் சார்ந்த சிந்தனைகள் என்னைவிட்டு விலகிப்போய் பல நாட்கள் ஆகிவிட்டன ஸ்வாமி. நான் கேட்பதெல்லாம் என் ஆத்மாவிற்கான ஒரு பெருந்துணைதான். அந்த ஆத்மார்த்த துணையை இந்த லெளகீக, சுயநல உலகில் தேடுவது வீண் என்ப ...