“இனி நான் இருக்கும் இடத்தில் ஒரு நாய்க்குட்டியை அமரவைத்தாலும் போட்டு வைத்திருக்கும் பாதையில் குறைந்தபட்சம் பத்து வருடங்களுக்கு எந்தக்குறையுமின்றி இந்த நிர்வாகம் சிறப்புற நடக்கும்”
“உடல் சார்ந்த சிந்தனைகள் என்னைவிட்டு விலகிப்போய் பல நாட்கள் ஆகிவிட்டன ஸ்வாமி. நான் கேட்பதெல்லாம் என் ஆத்மாவிற்கான ஒரு பெருந்துணைதான். அந்த ஆத்மார்த்த துணையை இந்த லெளகீக, சுயநல உலகில் தேடுவது வீண் என்ப ...
தான் எழுதிய புத்தகங்களைப்பற்றி விவரிப்பதுடன் இந்திய மொழிகளிலேயே தமிழில்தான் புத்தகங்கள் விற்பது சிரமமாக இருக்கிறது என்றுள்ளார் எழுத்தாளார் ஆனந்த் நீலகண்டன். இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் அவரது முழு பேட் ...