குரோஷியாவில் பல ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய சாலையை கடலுக்கு அடியில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படம், வீடியோ போன்றவை வைரலாகி வருகின்றன.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வாகன ஓட்டிகள் அதிகம் செல்லும் பிரதான நெடுஞ்சாலையில், மதுபோதை ஆசாமி ஒருவர் ரகளையில் ஈடுபட்டதால், அவ்வழியாக சென்றவர்கள் அச்சத்துடன் பயணம் செய்தனர்.
விதிமீறல் பிரச்னையில் சிக்கியுள்ள பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியை FASTag சேவைக்கான அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளின் பட்டியலில் இருந்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நீக்கியுள்ளது.