வாகைக்குளம் சுங்கச்சாவடியில் 50% கட்டணம் வசூலிக்க பிறப்பித்த ஆணையை நிறுத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை.
சுங்கக்கட்டணம் வசூலிக்க தடை கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
’பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைப்பது குறித்து, மாவட்ட நிர்வாகத்திடம் விண்ணப்பித்து அனுமதி பெற்றுக்கொள்ளலாம்’ என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.