அமெரிக்காவில் பெரும்பாலான நகரங்கள் கடுமையான பனிப்பொழிவால் உறைந்துபோயுள்ளன. தவிர, அடுத்த சில நாள்களில் அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் கடுமையான குளிர் நிலவும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது. இதுகுற ...
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் செவ்வாயன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருவாரூரில் பெய்த கனமழை காரணமாக வீட்டின் சுவரொன்று திடீரென இடிந்து விழுந்துள்ளது. இதில் 4 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியு ...