நாவலூர் அருகே அமைந்துள்ள காசாகிராண்ட் அடுக்குமாடி குடியிருப்பு இருக்கும் நிலம் அனாதீனம் என நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளதால், திருவான்மியூரில் உள்ள காசா கிராண்ட் தலைமை அலுவலகத்தில் குடியிருப்புவாச ...
சென்னை திருவான்மியூரில் காசா கிராண்ட் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக களத்தில் இருக்கும் நமது செய்தியாளர் பாலவெற்றிவேல் தரும் தகவல்களை இணைக்கப்பட் ...