உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் மாவட்டம் கோட்வாலி பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் 16 வயது மற்றும் 14 வயதுடைய இரண்டு சிறுமிகளின் உடல்கள் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மாணவர்களுக்கு போதிய பஸ் வசதி இல்லாததால் ஆபத்தான முறையில் பேருந்தின் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்கிறார்கள். பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர ...
தானேவில் மக்கள் குடியிருப்பு பகுதியொன்றில் ஜன்னலில் மாட்டி 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு தொங்கிக்கொண்டிருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
திருவேற்காடு பகுதியில் பெரிய பேனர்களால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். பேனர்கள் ஆங்காங்கே கிழிந்து விழும் நிலையில் உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயமும் இருக்கிறது.