சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இந்தியாவை எத்தனையோ பிரதமர்கள் ஆண்டிருக்க, ஒருவரது பெயர் மக்களது மனதில் பசுமரத்தாணி போல் பதிந்திருக்கும் என்றால் அது வி.பி.சிங் பெயர்.
முன்னாள் பிரதமர் வி.பி.சிங் நினைவு தினத்தை ஒட்டி அவரது சிலை, சென்னையில் இன்று திறக்கப்பட உள்ளது. அவருக்கும் தமிழகத்திற்குள் உள்ள தொடர்பு என்ன... விரிவாக பார்க்கலாம்...