ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மருத்துவச் செலவுக்காக கொண்டுசெல்லப்பட்ட 47 ஆயிரம் ரூபாய் பணம், தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், பணத்தைக் கொண்டுசென்றவர்கள் அதிகாரிகளுடன் கட ...
மயிலாடுதுறையில் வலிப்பு நோய் வந்த 9 மாத குழந்தைக்கு 4 மணி நேரமாக சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் முன்வராத காரணத்தால் அரசு மருத்துவமனை எதிரே உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
10 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த மூதாட்டி ஒருவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஆடையின்றி பலத்த காயத்துடன் மருத்துவமனைக்கு வெளியே இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.