தங்க இடிஎஃப் பண்டுகளில் 16 மாதங்களில் இல்லாத அளவிற்கு முதலீடுகள் குவிந்துள்ளன. இதில் முதலீடு செய்வது எப்படி? முதலீடு செய்யப்படும் தொகை பாதுகாப்பாக இருக்குமா உள்ளிட்ட தகவல்களை பார்க்கலாம்.
மதுரையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட 4 கோடி ரூபாய் மதிப்புடைய தங்க நகைகளை, வருமான வரித்துறை மற்றும் வணிக வரித்துறை ஆய்வுக்குப் பிறகு திரும்ப ஒப்படைக்கப்பட்டது.
கடன்களுக்கான வட்டி விகிதங்களை அமெரிக்க வங்கி குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு, அமெரிக்க கடன் பத்திரங்கள் வலுவாக இருப்பது, போர் பதற்றம் காரணமாக தங்கத்தின் விலை அதிகரித்துவருவதாக கூறப்படுகிறது.