தங்க இடிஎஃப் பண்டுகளில் 16 மாதங்களில் இல்லாத அளவிற்கு முதலீடுகள் குவிந்துள்ளன. இதில் முதலீடு செய்வது எப்படி? முதலீடு செய்யப்படும் தொகை பாதுகாப்பாக இருக்குமா உள்ளிட்ட தகவல்களை பார்க்கலாம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே, கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கிக்கொண்டிருந்தவர்கள் வீட்டில் திருட்டி ஈடுபட்ட இளைஞரை, மடக்கிப்பிடித்த குடும்பத்தினர் அவரை போலீஸிடம் ஒப்படைத்தனர்.
ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ஜப்பான் திரைப்படம் நாளை(நவ.10) திரைக்கு வருகிறது. நகைக்கடை கொள்ளையை மையமாக வைத்து படம் எடுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டையே உலுக்கிய முக்கி ...
கோவை நகைக்கடை உரிமையாளர் பிரசன்னா என்பவர், பெங்களூருவில் இருந்து 5 கிலோ தங்கத்தை வாங்கிக் கொண்டு கோவைக்கு திரும்பியுள்ளார். அப்போது காரிமங்கலம் அருகே காரில் வந்த மர்ம கும்பல், நகை மற்றும் காரை திருடிச ...
விஜய் யேசுதாஸ் வீட்டில் தங்கம், வைர நகைகள் காணாமல் போனதாக அவர் மனைவி போலீஸில் புகாரளித்ததை அடுத்து ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் அவர்கள் யாரும் நகையை திருடவில்லையென தெரியவந்துள்ளது. எனில் ...