பள்ளிக்கட்டடம் அடிக்கல் நாட்டும் விழாவிற்கு சென்ற திமுக எம்.பி எம்.எம். அப்துல்லா, அங்கு நடந்த நெகிழ்ச்சியான செயலை தனது ஃபேஸ்ஃபுக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
திருமணமான 4 மாதங்களில் ‘வரதட்சணை’ கொடுமையால் விரட்டியடிக்கப்பட்ட பெண்... ஜீவனாம்சம் கோரி குடும்ப நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில், நீதிமன்ற வளாகத்தில் வைத்து காதலர் தின பரிசு கொடுத்த கணவர்... வா ...
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பனங்கிழங்கு அறுவடை தீவிரம் அடைந்துள்ளது. பொங்கல் பரிசுடன் பனங்கிழங்கையும் வழங்க பனைத்தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழகத்தில் நடைபெற உள்ள கேலோ இந்தியா விழாவிற்கான அழைப்பிதழை பிரதமரிடம் கொடுக்க டெல்லி செல்ல உள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அங்கு வைத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அதன் வீடிய ...