“மூன்றாம் உலக போர் சூழலை தவிர்க்க முடியும் என்றால் அது மோடி அவர்களால் மட்டுமே முடியும். அனைத்து உலகத் தலைவர்களிடமும் பேச முடியும் என்றால் அது மோடி அவர்களால் மட்டுமே முடியும்” என்று அண்ணாமலை தெரிவித்தா ...
வட சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் பரப்புரை மேற்கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “பாஜகவின் தேர்தல் அறிக்கை வெறும் காகிதப்பூ, அது மலர் ஆகாது” என்று தெரிவித்தார்.
“தங்கச் சுரங்கத்தையே கொண்டு வந்து கோவை தொகுதியில் கொட்டினாலும் தாய்மார்கள் தாமரைச் சின்னத்தில்தான் வாக்களிப்பார்கள்” என்று பரப்புரையில் அண்ணாமலை பேச்சு.