மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முடிந்தது. இதில் கிருஷ்ணகிரியில் வாக்குச்சாவடியில் வாக்குச்செலுத்திய ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி, கடவுளின் பெயரில் நாட்டைத் துண்டாட நினைப்போருக்கு எதிராக வாக்களித் ...
பொள்ளாச்சி மற்றும் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் தள்ளாடும் வயதிலும் தடி ஊன்றிவந்த 100 வயதை கடந்த இரு மூதாட்டிகள், தங்களது ஜனநாயக கடமையை சரிவர செய்துள்ளனர்.