“விஜயகாந்த் மறைந்து இன்றுடன் 40 நாட்களான நிலையில், தேமுதிக அணியினர் இந்த நிமிடம் வரை கூட்டணி குறித்து மறைமுகமாகவோ நேரடியாகவோ எங்கும் பேசவில்லை. ஊடகங்களில் வரும் செய்திகள் யூகமாகவே கருதப்படுகிறது” - என ...
”வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாடார் சமுதாயத்திற்கும் இடம் உண்டு. நாங்கள் வேட்பாளரை நிறுத்துகிறோம் வெற்றி பெற வைப்பது உங்கள் கடமை” என்று மதுரையில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
எடப்பாடி பழனிசாமியை தூக்கி எறிந்துவிட்டு ஜெயலலிதா தான் நிரந்தர பொதுச் செயலாளர் என தீர்மானம் நிறைவேற்றும் வரை தர்ம யுத்தம் ஓயாது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.