மேட்டுப்பாளையம் அருகே காந்தவயல் கிராமத்தில் உள்ள வாழைத் தோட்டத்தினுள் புகுந்த பத்தடி நீள முதலையை மீண்டும் நீர்த் தேக்கத்தினுள் விட வனத் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கனமழையால் சென்னை போயஸ் கார்டனில் ஏற்பட்ட பள்ளத்தில் மின்மாற்றி விழுந்த காட்சி நேற்று வெளியான நிலையில், அதில் பொக்லைன், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களும் புதைந்திருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். கூட ...
இந்தப் போட்டியில் வெல்லும் அணி தான் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும். பாகிஸ்தான், நியூசிலாந்து அல்லது ஆப்கானிஸ்தான் அணிகளுள் ஏதாவதொரு அணியை அந்த அணிக்கு சந்திக்கவேண்டிவரும்.
உதகையில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த மரங்களின் வரலாற்றை அறிந்து கொள்ள, மரங்களில் கியூஆர் கோடு ஒட்டப்பட்டு வருவது இயற்கை ஆர்வலர்களிடம் வரவற்பை பெற்றுள்ளது.
காய்கறிகள் விலை சில நாட்களாக உயர்ந்து வரும் நிலையில் மாடித் தோட்டம் மூலம் கிடைக்கும் காய்கறிகளையே வீடுகளுக்கு பயன்படுத்துவதாக கூறுகின்றனர் மாடித்தோட்ட பராமரிப்பாளர்கள்.