திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத்திற்கு எதிராக போராடிய விவசாயிகள் 20 பேர் கைதான நிலையில், 7 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
பேருந்துக்குள் இருந்த போலிசாரின் கண்களில் தாக்குதல் நடத்தியவர்கள் மிளகாய் பொடியை தூவியதால் போலிசாரால் பதிலடி தாக்குதல் நடத்த முடியவில்லை என்று கூறப்படுகிறது.