திண்டுக்கல் அருகே 2 சகோதரிகளை கூட்டுபாலியல் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தேடப்பட்டு வந்த ரவுடி பிரசன்னகுமாரை திங்கட்கிழமை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
சென்னையில் கஞ்சா அடித்ததைத் தட்டி கேட்ட நபரை, நான்கு இளைஞர்கள் சேர்ந்து வெட்டிக் கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதி முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தில், 19 வயது மாணவி ஒருவர் தனது நண்பர்களுடன் கலந்து கொண்ட பார்ட்டி ஒன்றில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துபாயில் இருந்து குருவியாக 900 கிராம் தங்கத்தைக் கடத்தி வந்து கடத்தல் கும்பலிடம் ஒப்படைக்காமல் எஸ்கேப் ஆன நபர்.. பிளாக் மெயில் செய்ய உறவினரை கடத்திய கடத்தல் கும்பல் கைது. எங்கு நடந்தது? முழு விவரங்களை ...
ஆவடியில் மாநகராட்சி ஒப்பந்த மேற்பார்வையாளருக்கு சரமாரி அரிவாள் வெட்டு. கத்தியை சாலையில் தேய்த்தபடி வெட்ட ஓடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.