சிஎஸ்கே வீரரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான மகேந்திர சிங் தோனியை, இந்திய அணியின் முன்னாள் வீரரும் கொல்கத்தா அணியின் ஆலோசகருமான கவுதம் கம்பீர் புகழ்ந்துள்ளார்.
விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர் இருவருக்கும் இடையேயான மோதல் குறித்த எதிர்ப்பார்ப்பு இன்றைய போட்டியில் அதிகமாக இருந்த நிலையில், மைதானத்தில் நடந்த காட்சி அப்படியே அனைத்தையும் தலைகீழாக மாற்றியுள்ளது.
இன்றைய ஐபிஎல் போட்டியில் விராட் கோலியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், மெண்டராக இருக்கும் கவுதம் கம்பீரின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவிருக்கின்றன.
கொல்கத்தா அணியின் முன்னாள் கேப்டனான கவுதம் கம்பீர் லக்னோ அணியிலிருந்து வெளியேறி KKR அணியின் ஆலோசகராக இணைந்த பிறகு, அந்த அணிக்கான கேப்டன் யாரென்ற கேள்வி எழுந்தது.