”இது புகையில்லாமல் எரியும்; இந்த கண்டுபிடிப்பு இந்திய ராணுவத்திற்கு சமர்ப்பணம்”- ராமர் பிள்ளை பேட்டி
ராமர் பிள்ளை தயார் செய்தது மூலிகை பெட்ரோல் அல்ல, வேதி பொருட்களை கொண்டு போலியாக தயாரிக்கப்படது எனக் கூறி கடந்த 2000-ம் ஆண்டு சிபிஐ மோசடி வழக்கு பதிவு செய்தது .