”அன்று முன்னாள் முதல்வர் கருணாநிதி மறுத்திருந்தால், கச்சத்தீவை இந்தியா இலங்கைக்கு தந்து இருக்காது. கருணாநிதியின் ஒப்புதலுடனே கச்சத்தீவானது இலங்கைக்கு கொடுக்கப்பட்டுள்ளது” என்றார் அண்ணாமலை.
”முகம்மது முய்சு பிடிவாதமாக இருப்பதை விட்டுவிட்டு, நிதிச் சவால்களை சமாளிக்க அண்டை நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” எனத் அந்த நாட்டு முன்னாள் அதிபர் தெரிவித்துள்ளார்.