ஈரான் படைகளால் சிறைபிடிக்கப்பட்டுள்ள கப்பலில் சிக்கியுள்ள 17 இந்தியர்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கப்பலில் உள்ள இந்தியர்களை இந்திய தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதி பெறப்பட்டுள்ளது.
உடுமலை அருகே குளிப்பட்டி மலைவாழ் கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணி பெண்ணை தொட்டில் கட்டி தூக்கிச் சென்ற மக்கள் - சாலை வசதி ஏற்படுத்தி தராவிட்டால் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக தெர ...
மும்பை கண்டிவாலியில் உள்ள தாக்கூர் அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி, அங்கே பயிலும் மாணவர்களை பாஜக பொதுக்கூட்டத்திற்கு அழைத்துச் சென்ற சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கோவையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற ரோடு ஷோ நிகழ்வில் பள்ளி மாணவிகளை பங்கேற்க அழைத்து வந்த மூன்று தனியார் பள்ளிகள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.