தாம்பரம் அருகே மது போதையில் சாலையில் கிடந்த டாக்ஸி டிரைவரை தண்ணீர் தெளித்து எழுப்பிய ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளரை அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தடை செய்யப்பட்ட குட்கா விற்பனையாளர்களுடன் தொடர்பில் இருந்ததாக ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட 2 காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் 24 காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
விளையாட்டு ஆப்-களால் நிறைய பேர் பணத்தை இழந்திருக்கிறார்கள். விளையாட்டுப் பிள்ளையாய் இருந்த போலீஸ் எஸ்ஐ-க்கு வேலையே போயிருக்கு. நடந்தது என்ன வாங்க வீடியோவில் விரிவாக பார்க்கலாம்.