உயரக்கிளம்பிய விமானத்தின் டயர் தீடீரென் கழன்று விழுந்த நிலையில், விமானியின் சாதுரியத்தால் பெரும் விபத்தில் இருந்து காப்பாற்றப்பட்ட நிகழ்வு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் தேர்வுக்கு தயாரிக்கும் போது தூக்கத்தினை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக தூக்க எதிர்ப்பு மாத்திரைகளை பயன்படுத்திய மாணவிக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.