கரூர் நாடாளுமன்றத் தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, முதலமைச்சர் முக.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஆகியோருக்கு நன்றி தெரிவித்து வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ...
பள்ளிக்கட்டடம் அடிக்கல் நாட்டும் விழாவிற்கு சென்ற திமுக எம்.பி எம்.எம். அப்துல்லா, அங்கு நடந்த நெகிழ்ச்சியான செயலை தனது ஃபேஸ்ஃபுக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
“தேர்தல் வரும் நேரத்தில் என் மீது அவதூறு பரப்ப பாஜகவினர் இதுபோன்று செயல்பட்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக நானோ அல்லது எனது தரப்பிலிருந்தோ காவல் நிலையத்தில் யாரும் புகார் அளிக்கவில்லை” - கலாநி ...
பேச்சுவார்த்தைகள் இல்லையெனில் காசா மற்றும் பாலஸ்தீன் சந்திக்கும் பிரச்னைகளை காஷ்மீரும் சந்திக்க நேரிடலாம் என தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா எச்சரிக்கை விடுத்துள்ளார்.