இதில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு பிப்ரவரி 19, 2024 ல் தொடங்கி, மார்ச் 13, 2024 நிறைவடைகிறது. 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு பிப்ரவரி 22, 2024 ல் தொடங்கி, ஏப்ரல் 2, 2024 ல் நிறைவடைகிறது ...
மத்தியப் பிரதேசத்தில் பட்வாரிகள் (வருவாய்த் துறை ஊழியர்கள்) ஆட்சேர்ப்பின்போது அதிகளவில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகக் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.