ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே, தண்ணீர் தேடிச் சென்று குழியில் விழுந்த பெண் யானையொன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
யானைகளின் அச்சுறுத்தலுக்கு புது முயற்சியை கையாண்ட மக்கள். மது பாட்டில்களால் தோரணம் கட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை. எங்கு நடந்தது? முழு விவரத்தை பார்க்கலாம்.