தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் ஏராளமான புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் ...
பராமரிப்பு பணி காரணமாக பயணிகளின் பாதுகாப்பை கருதி சென்னை தாம்பரம் மற்றும் கோடம்பாக்கம் இடையேயான ரயில் சேவை நிறுத்தப்படும் நேரங்களில், முறையான அறிவிப்பு இல்லாததால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகின்றனர்.