#ElectionWithPT முன்னெடுப்பில் நாஞ்சில் சம்பத் அவர்களுடன் கலந்துரையாடியது புதிய தலைமுறை. அவர் கூறுகையில், “திருச்சியில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் முன்னிலையில் துரை வைகோ பேசிய பேச்சு ...
புதிய தலைமுறையின் ‘போடுங்கம்மா ஓட்டு’ விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சித் திட்ட முகமை சாராட்சியர் ஐஸ்வர்யா தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். அதை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.
தேர்தல் நெருங்குவதால், வாக்களிப்பதன் அவசியத்தை கூறி தமிழ்நாடெங்கும் புதியதலைமுறையின் ‘தேர்தல் சிறப்புப் பேருந்து’ பயணிக்கிறது. குமரியில் தொடங்கி நெல்லை வழியே தூத்துக்குடிக்கு வந்த நிலையில் ‘போடுங்கம்ம ...
வாக்களிப்பதன் அவசியத்தை கூறி தமிழ்நாடெங்கும் புதியதலைமுறையின் ‘தேர்தல் சிறப்புப் பேருந்து’ பயணிக்கிறது. தூத்துக்குடியில் ‘போடுங்கம்மா ஓட்டு’ என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. வஉசி கல்லூரியின் முதல ...
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பத்திரிக்கையாளர் சுவாமிநாதன், மாவட்டத்தின் அரசியல் நிலவரம் குறித்தும் மக்களவது தேவை குறித்தும் புதிய தலைமுறையிடம் பகிர்ந்துகொண்டார்.
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடிய போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதி கொடுத்திருந்த நிலையில், அதுகுறித்து தனது கருத்தை தெரிவித்தார் சுற்றுச ...