காஸாவின் அல்-ஷிபா மருத்துவமனையில் இருந்து எகிப்திற்கு அழைத்து வரப்பட்ட 28 குறைமாதக் குழந்தைகளில் 12 குழந்தைகள் கெய்ரோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
பாலஸ்தீனத்தில் உள்ள ஜபாலியா முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாக, எகிப்து, ஜோர்டான், சவுதி அரேபியா நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இஸ்ரேல் பாலஸ்தீன் இடையேயான போர் உச்சமடைந்து வரும் நிலையில், எதிர்பாராத விதமாக இஸ்ரேலின் குண்டுகள் எகிப்தில் விழுந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, சர்வதேச வர்த்தகத்தையே முடக்கும் அளவுக்கு அபாய ...
பாலஸ்தீனத்தில் இருந்து எகிப்து செல்லும் பாதையாக ரஃபா எல்லை உள்ளது. இந்நிலையில் ரஃபா எல்லையைக் கடந்து செல்பவர்களை தாக்க வேண்டாம் என இஸ்ரேலுக்கு எகிப்து வேண்டுகோள் விடுத்துள்ளது.