கோவில்பட்டி கூட்டுறவு சங்கத்தில் வீட்டு அடமான கடன் வழங்கியதில் பல லட்சம் ரூபாய் முறைகேடு என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடனை வாங்காதவர்களுக்கு கடன் வாங்கியதாக நோட்டீஸ் கொடுத்து விசாரணைக்கு அழைத்ததால் ...
கோவையில் கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இங்கு வந்திருந்த சதீஸ் என்பவர் தனக்கு வங்கிக் கடன் கிடைக்கவில்லை என வேதனை தெரிவித்தார். அவரை மேடைக்கு அழைத்த அமைச்சர் நிர்மலா சீதாராமன் உரிய நட ...
அரியலூர் மாவட்டத்தில் விபத்தில் இறந்த வாலிபருக்கு கல்விக்கடனை செலுத்த வேண்டும் என வங்கி தொடரப்பட்ட வழக்கின் கீழ் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது பெற்றோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.