திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அவர், அயோத்தி ராமர் கோவில் விவகாரம் உட்பட பல்வேறு விஷயங்களை பேசியுள்ளார் ...
“நிச்சயமாக அதிமுக வரும் நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெறும். தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் கூட்டணி தொடரும். தேர்தலில் பெரும் வெற்றி பெறும்” என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொண்டிருக்கும் நடைபயண தொடக்க விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளாததன் காரணம் குறித்து தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான புகாரில் லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிடக் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மாமன்னன் திரைப்படம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர், தான் படம் பார்க்கவில்லை என ...