“பிரதமர் நரேந்திர மோடி மதிப்புக்குரியவர், சாலச் சிறந்தவர். அப்படிப்பட்டவர் சிறிய வார்த்தைகளை பயன்படுத்துவது அவருக்கு அழகல்ல” என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
வாரிசு அரசியல் என்றால் என்ன என்பதற்கு சைகை செய்த அமைச்சர் துரைமுருகன், வடநாட்டில் பன்றி குட்டி போடுவது போல் தொகுதிகள் பெருகிக் கொண்டே இருப்பதாக குற்றச்சாட்டினார்.
சென்னை புழல் ஏரியின் சுற்றுச்சுவரில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளதால், கரை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக புதிய தலைமுறையில் செய்தி வெளியானது. இதையடுத்து அங்கு ஆய்வு செய்த அமைச்சர் துரைமுருகன் புழல் ஏரியால் ...
அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் தொடரும் ஐ.டி சோதனை குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் துரைமுருகன், “தேர்தல் நேரத்தில் இந்த சோதனையெல்லாம் சமாளித்துதான் ஆக வேண்டும்” என்றுள்ளார். இணைக்கப்பட் ...
சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் சட்டசபையில் பேசிய வேல்முருகனிடம், ” உங்களைவிட வேகமாக பேச எனக்கு தெரியும்; பொறுமையாக பேசுங்க” என்று வேல்முருகனுக்கு எடுத்துக் கூறினார் அமை ...