2015 உலகக்கோப்பையின் அரையிறுதிப்போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக அடைந்த இதயம் உடைந்த தோல்வி குறித்து மனம் திறந்துள்ளார் தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் டூ பிளெசிஸ்.
ஒரு போட்டியில் மொத்த ஓவர்களையும் வீசுவதற்கு குறிப்பிட்ட நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு அதிகமாக நேரம் எடுத்துக்கொள்ளும் போட்டிகளில் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.