2015 உலகக்கோப்பையின் அரையிறுதிப்போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக அடைந்த இதயம் உடைந்த தோல்வி குறித்து மனம் திறந்துள்ளார் தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் டூ பிளெசிஸ்.
ஒரு போட்டியில் மொத்த ஓவர்களையும் வீசுவதற்கு குறிப்பிட்ட நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு அதிகமாக நேரம் எடுத்துக்கொள்ளும் போட்டிகளில் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
பந்து பேட்ல பட்டு பவுண்டரிக்கு போனால் மகிழ்ச்சி. இல்லையெனில் பயிற்சி என ஆட்டத்துக்கு நடுவே நெட் ப்ராக்டீஸ் செய்வது போல பந்துகளைத் தட்டிக்கொண்டிருந்தார் ரோஹித் ஷர்மா.