Search Results

ரகளையில் ஈடுபட்ட மதுபோதை ஆசாமி
யுவபுருஷ்
1 min read
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வாகன ஓட்டிகள் அதிகம் செல்லும் பிரதான நெடுஞ்சாலையில், மதுபோதை ஆசாமி ஒருவர் ரகளையில் ஈடுபட்டதால், அவ்வழியாக சென்றவர்கள் அச்சத்துடன் பயணம் செய்தனர்.
al vijay
PT WEB
1 min read
மதுபோதையில் இருந்த நபர் ஒருவர், இயக்குனர் ஏ.எல்.விஜய்யிடம் தகராறில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Rajendran
webteam
1 min read
நத்தம் அருகே மது போதையில் தகராறில் ஈடுபட்ட கணவனை கடப்பாரையில் அடித்துக் கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.
சுரேஷ் கவுடா  மற்றும்  அவருடைய மனைவி மோகினி
PT WEB
1 min read
மங்களூரில் மது போதையில் மனைவியின் கன்னத்தைக் கடித்துக் காயப்படுத்திய கணவனை போலீசார் கைது செய்தனர்.
உயிரிழந்த பாபு மற்றும் மகன் சதீஷ்குமார்
யுவபுருஷ்
2 min read
மது போதையில் தாயிடம் தகராறில் ஈடுபட்ட தந்தையின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த மகன்.. சத்தியமங்கலம் அருகே அதிர்ச்சி சம்பவம்.. இளைஞரை செய்து போலீஸார் விசாரணை!
நடு ரோட்டில் ரகளையில் ஈடுபட்ட அமெரிக்க இளைஞர்
PT WEB
2 min read
சென்னை அருகே மது போதையில் பொதுமக்கள் மற்றும் காவலர்களைத் தாக்கிவிட்டு ரகளையில் ஈடுபட்ட அமெரிக்க இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
Read More
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com