சென்னை வில்லிவாக்கத்தில் நோன்பு கஞ்சி அருந்திய மூதாட்டிக்கு, பல் செட் கழன்று உணவுக்குழாயில் சிக்கிய நிலையில், 4 மணி நேர சிகிச்சைக்குப்பிறகு பல் செட் எடுக்கப்பட்டது.
திருவொற்றியூரில் இரண்டு வருடங்களாக குடிநீர்த் தொட்டியில் மலத்தையும், சிறுநீரையும் கலந்த நபர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் 10 கோடியாவது பயனாளியான மீரா மாஞ்சி வீட்டுக்குச் சென்ற பிரதமர் மோடி, தேநீர் அருந்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.