பொள்ளாச்சி அழகான சுற்றுலாத்தளம், அமைதியான இடம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் தண்ணீர் இருக்கும் இடங்களில் காணப்படும் புதைகுழிகளில் சிக்கி உயிரிழப்புகளும் ஏற்படும் பகுதிகளாக அப்பகுதி உள்ளது.
நடந்து சென்றுகொண்டிருந்த இளைஞரின் அந்தரங்க உறுப்புகளை தெருவில் சுற்றிக்கொண்டிருந்த பிட் புல் நாய் கடித்து குதறியதால் அந்த நபருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது.