ரயிலில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ஒரு கோடியே 58 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்பு படை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை அதிரவைத்த விசில் சத்தத்தால் ஐபிஎல் போட்டியை நேரடியாக காண ’விசில் போடு’ எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சிஎஸ்கே ரசிகர்கள் சென்னை வந்தடைந்தனர்.