இஸ்ரேல் செல்லும் வழியில் ஜோர்டான் வான்வெளிக்குள் நுழைந்த ஈரானிய ஆளில்லா விமானங்களை ஜோர்டான் நாட்டு இளவரசி சல்மா பின்ட் அப்துல்லா சுட்டு வீழ்த்தியதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வைரலாகின.
உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா ரயில் நிலையத்தில் படுத்து உறங்கும் பயணிகளிடம் தாமும் படுத்தப்படியே செல்பொன் திருடும் நபரை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.