ரஞ்சிக் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் தமிழ்நாடு இன்னிங்ஸ் தோல்வியை தழுவியுள்ளது. 47 ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி மும்பை அணி சாதனைப்படைத்துள்ளது.
முக்கியமான அரையிறுதிப் போட்டிக்கு கேப்டன் ரோகித் சர்மா தயாராகிவரும் நிலையில், இதுதான் ரோகித்தின் கடைசி உலகக்கோப்பையாக இருக்கும் என அவரது சிறுவயது பயிற்சியாளர் தினேஷ் லாட் தெரிவித்துள்ளார்.