ரஞ்சிக் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் தமிழ்நாடு இன்னிங்ஸ் தோல்வியை தழுவியுள்ளது. 47 ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி மும்பை அணி சாதனைப்படைத்துள்ளது.
தனது சொந்த கிராமமான சின்னப்பம்பட்டியில் சுமார் ஐந்து ஏக்கர் பரப்பளவில் கிரிக்கெட் வீரர் நடராஜன் அமைத்துள்ள மைதானத்தை இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் இன்று திறந்து வைத்துள்ளார்.