நாங்கள் இறந்து போனாலும் பரவாயில்லை எங்கள் சமூக மக்களை காப்பாற்றிவிட்டு இறைந்து போகிறோம் என காசாவில் பணிபுரியும் செவிலியர்கள் கூறியது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகக் கோப்பையை வெல்லக்கூடிய அணியாக இந்த பாகிஸ்தான் தெரியவில்லை. இப்படிப்பட்ட ஒரு நிலையில் உச்சபட்ச ஃபார்மில் இருக்கும் தென்னாப்பிரிக்காவை சந்திக்கிறது பாகிஸ்தான்.
“இங்கு இருக்கும் சூழல் மிகவும் மோசமானதாக உள்ளது. அடுத்ததாக நான் கூட இந்த தாக்குதலில் உயிரிழக்கலாம்” என்று உருக்கமாக கவலை தெரிவித்துள்ளார் காஸாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர்.