சங்ககிரி அருகே கழுகை விரட்ட வைத்திருந்த துப்பாக்கியில் இருந்து வெளியேறிய குண்டு பாய்ந்து தங்கை உயிரிழந்த நிலையில், அண்ணன்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அரியலூரில் விபத்தை தடுக்கும் முயற்சியில் அடுத்தடுத்து மோதிக் கொண்ட கார்கள். மோதிய வேகத்தில் திடீரென கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு. இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.