குஜராத்தின் அஹமதாபாத் நகரில் தனது வீட்டில் இருந்து வெளியே வந்த பராக் தேசாயை தெருநாய் ஒன்று துரத்தியதில் கீழே விழுந்துள்ளார் அவர். இதில் ரத்தக்கட்டு ஏற்பட்டதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார் அவர ...
சீர்காழி அருகே திருவெண்காடு அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் இந்திர பெருவிழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.
ஆங்கில புத்தாண்டையொட்டி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கோயில்களில் சிறப்பு விழிபாடு நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழாவை காண ஏராளமான மக்கள் குவிந்துள்ளனர். இந்நிலையில், திருப்பூரை சேர்ந்த ஒரு தொழிலதிபர், விழாவை காண ஹெலிகாப்டரில் வந்துள்ளார். உரிய அனுமதியுடன் பள்ளி வளாகத்தில் ...