திட்டக்குடி அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மத்திய இடைக்கால பட்ஜெட்டில் என்னென்ன கோரிக்கைகள் முன்மொழியப்பட உள்ளன. எவையெல்லாம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்குறுதிகளாக மாற உள்ளன என்று கடலூர் மக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.