எண்ணூர் அருகே கடலில் கலந்த கச்சா எண்ணெயை அகற்றும் பணி 2 ஆவது நாளாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எப்படி கடலில் கச்சா எண்ணெய் கசிவு ஏற்பட்டது என்பது குறித்து சிபிசிஎல் நிறுவனம் விளக்கம் அளித ...
மிக்ஜாம் புயலின் போது சிபிசிஎல் ஆலையிலிருந்து வெளியேறிய கச்சா எண்ணெய் சென்னையை ஒட்டிய 20 சதுர கிலோ மீட்டர் கடல் பகுதியில்
பரவியுள்ளது தெரியவந்துள்ளது.