கொடூரமான கொலைகள் செய்யும் சீரியல் கில்லரை, எப்படி போலீஸ் கண்டுபிடிக்கிறாங்க என்பது தான் உலகம் முழுக்கவே இருக்கும் சீரியல் கில்லர் படங்களோட ஒன்லைன். அந்த கதையை எப்படி சொல்லாறாங்க பொருத்து தான் படம் தனி ...
தாம்பரம் அருகே மது போதையில் சாலையில் கிடந்த டாக்ஸி டிரைவரை தண்ணீர் தெளித்து எழுப்பிய ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளரை அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடமாநிலத்தில் இருந்து சென்னைக்கு வந்து செயின் பறிப்பில் ஈடுபட்ட மூன்று ஹரியனா கொள்ளையர்கள் கைது. தப்பி ஓடும்போது கீழே விழுந்து மூன்று பேர் கையும் உடைந்தது.