இவ்வளவு நாட்கள் DeepFake டெக்னாலஜி மூலம் முகத்தை மாற்றி தவறாக பதிவிட்டுவிட்டார்கள் என்ற சம்பவங்கள் மட்டுமே அரங்கேறிய நிலையில், ஒரு கம்பெனி வீடியோ கான்ஃபிரன்ஸில் இருந்த அனைவரும் முகத்தை மாற்றி பேசி 200 ...
வருமான வரித்துறையினர், தன் ஓட்டுநரை அச்சுறுத்தி கேள்விகளை எழுப்பியதாக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு குற்றஞ்சாட்டியுள்ளார். காசா கிராண்ட், அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கும் தனக்கும் சம்பந் ...
24 மணி நேரமாக ஒரே இடத்தில் அமரவைக்கப்பட்ட மூத்த தம்பதி, ஊழியர்களின் அலட்சியத்தால் விமானத்தை தவற விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக இண்டிகோ கொடுத்த விளக்கம் என்ன? பார்ப்போம்...!
கோவையில் கட்டப்பட்டு வரும் பாலத்துடன் இணைப்பு பாலத்தை அமைக்குமாறு பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். கோவை அவிநாசி சாலையில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தை நீலாம்பூர் வரை நீட்டிக்க வாகன ஓட்டிகள் கோரிக்க ...