“நாடாளுமன்ற உறுப்பினராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டால் அடுத்த 45 நாட்களுக்குள் கோவையில் போதைப்பொருள் தடுப்பு அலுவலகத்தை கொண்டு வருவேன்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று பேரை சென்னையில் இருந்து கோவைக்கு அழைத்து வந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற ரோடு ஷோ நிகழ்வில் பள்ளி மாணவிகளை பங்கேற்க அழைத்து வந்த மூன்று தனியார் பள்ளிகள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கோவை சாய்பாபா காலனி பகுதியில் நடைபெற்ற பிரதமர் மோடியின் "ரோடு ஷோ" நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகள் பங்கேற்க வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார ...
கோவையில் பிரதமர் நரேந்திர மோடி வாகனப் பேரணியில் ஈடுபட்டார். சாலையின் இருபுறத்திலும் கூடி மக்கள் வரவேற்றனர். இந்தாண்டில் மட்டும் பிரதமர் மோடி ஆறாவது முறையாக தமிழகம் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ...